E-mail ccbrm -
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் குருநாகலை பிரதேச அலுவலகம் நாட்டின் வடமேல் (வயம்ப) மாகாணத்தில் சேவையினை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது. குளியாபிட்டிய பிரதேச அலுவலகம், பிரதேசசெayகம் 8 ற்குரிய கிராம சேவையாளர் பிரிவுகள் 436 இனை உள்ளடக்கும் விதத்தில் 17 கமநல சேவை மத்திய நிலையத்தில் ; நிறுவப்பட்டுள்ள 14 தென்னை அபிவிருத்தி அலுவலர் பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பிரதேச அலுவலக அதிகார பிரதேசம் 302,132 ஏக்கர்கள் நில அளவு உரித்தாவதுடன் அதன் விவசாய நிலத்தின் அளவு 281,052 ஏக்கர்களாகும். அந்நில அளவில் தென்னைப் பயிர்ச்செய்கையின் பரவலாக்கல் 190,820 ஏக்கர்களாவதுடன் தென்னம் மரங்கள் 8,014,440 அளவிலானவை அக்காணியில் உள்ளது. இந்த பிரதேசத்தினுள் தென்னைப் பயிர்ச்செய்கையாளர்கள் 103, 209 அளவிலான நபர்கள் தென்னைப் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இந்த பிரதேசம் இடைநிலை விவசாய கால நிலை வலயத்திற்குஉரித்தானதுடன் பொதுவான மழை வீழ்ச்சி மி.மீற்றர் 1750 ம் அது 1400 தொடக்கம் 2300 வரை மாறுபடும் தன்மை உடையது. பிரதேசத்தின் பொதுவான வெப்பநிலை 30°C ஆனதுடன் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 28°C மற்றும் 36°C ஆகும்.